சென்னையில் பயங்கரம்..பச்சிளங்குழந்தையை கொன்ற தாய் !
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சாம்பாக்கம் செல்வா நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அருண் பாரதி தம்பதியினருக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள்…